புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி உயர்மட்ட சந்திப்பு
பிரித்தானியாவில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க பிரித்தானிய அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் மற்றுமொரு முயற்சியாக, பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து அவர்களின் ஆதரவைப் பெறும் பிரச்சாரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், நேற்றைய தினம் Liberal Democrat’s party தலைவரும் கிங்ஸ்ட்ன் பகுதி பாராளுமன்ற உறுப்பினருமான sir Ed Davey யுடனான இராஜதந்திர சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளரான கெளசிகன் சசிகுமாரினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த சந்திப்பு கோவிட் விதிமுறை காரணமாக மெய்நிகர் வழி … Continue reading புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி உயர்மட்ட சந்திப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed